கடலூர் வட்டம் கீழ்அழிஞ்சுப்பட்டு செங்காட்டு காலனி மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் கடலூர் ஒன்றியத் தலைவர் ஏ.வைத்தியலிங்கம், செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.தமிழ ரசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.