25 ஆண்டுகளாகியும்

img

நிலம் கையகப்படுத்தி 25 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் அவதிப்படும் செங்காட்டு காலனி மக்கள்

கடலூர் வட்டம் கீழ்அழிஞ்சுப்பட்டு செங்காட்டு காலனி மக்களுக்கு மனைப் பட்டா  வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் கடலூர் ஒன்றியத் தலைவர் ஏ.வைத்தியலிங்கம், செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.தமிழ ரசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர்.